lørdag 13. august 2011

13 & 14.august 2011 - "Happy Birthday To You Both, Seelan & Wijeyan"

பிறந்த நாள், இன்று பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்தநாள்.......

Wish you both a Very Happy Birthday
And Many Many Happy Returns of the Day





Once a year we celebrate with stupid hats and plastic plates,
the fact that you were able to make another trip around the sun.
And the whole clan gathers round' gifts and laughter too will bound,
we let out a joyful sound and sing that stupid song.

Happy Birthday, now you´re one year older.
Happy Birthday, your life still isn't over.
Happy Birthday, you did not accomplish much.
But you didn't die this year I guess that's good enough.
So lets drink to your fading health,
and hope you don't remind yourself
your chance of finding fame and wealth decrease with every year.
Does it feel like you´re doing laps, and eating food and taking naps,
and hoping that some day, perhaps, your life will hold some cheer.

Happy Birthday, what have you done that matters?
Happy Birthday, you´re starting to get fatter.
Happy Birthday, it's downhill from now on.
Try not to remind yourself your best years are all gone.
If cryogenics were all free then you could live like
Walt Disney and live
for all eternity inside a block of ice.
But instead your time is set this is the only life you get,
and though it hasen't ended yet some times you wish it MIGHT!

Happy Birthday, you wish you had more money.
Happy Birthday, your lifes it´s so sad it's funny.
Happy Birthday, how much more can you take?
But your friends are hungry so just cut the stupid cake.

Happy Birthday, Happy Birthday, Happy Birthday....

mandag 8. august 2011

Lakshmi A Tamil Super Star Junior



ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
(ஊரு சனம்..)

குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு ஆச இள மயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்
ஒத்தையிலே அத்த மக ஒன்ன எண்ணி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே
(ஊரு சனம்..)

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா மால தோளில் ஏறாதா
ஒன்ன எண்ணி நானே வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன் ஓலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வச்சேன்
(ஊரு சனம்)

படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
















Laksmi Pratheep

torsdag 4. august 2011

சக்கர கட்டி ராசாத்தி

அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறப்பாரா?



அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?
அத்தை மகள் ....

முத்து முத்துப் பேச்சு, கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா ....
முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க
பெண்னழகை விடுவாரா?
பெண்னழகை விடுவாரா?
முத்திரையை போட்டு சித்திரத்தை வாட்டி
நித்திரையைக் கெடுப்பாரா ....
மூவாசை வெறுத்து ஊராரை மறந்து
முனிவரும் ஆவாரா?

அத்தை மகள்....

கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி
தொட்டுவிட மனமில்லையா....
கட்டிலுக்குப் பாதி தொட்டிலுக்குப் பாதி
கருணை வரவில்லையா?
கருணை வரவில்லையா?
விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும்
கட்டாமல் விடுவேனா....
மேடைகளில் நின்று தோழர்களைக் கண்டு
சொல்லாமல் விடுவேனா?

அத்தை மகள்...

படம்: பணக்காரக் குடும்பம்

அவள் இல்லாமல் நான் இல்லை



ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
ஒரு பெண்ணை ...

அவள் இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் அவள் இல்லை.....

கொடி மின்னல் போல் ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயில் ஓசை போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்
கொடி மின்னல்....
நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை சேர்த்தாள் ...
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணை ...

கலை அன்னம் போல் அவள் தோற்றம்
இடையில் இடையோ கிடையாது
கிளை வண்ணம் போல் அவள் தேகம்
இதலில் மதுவோ குறையாது
கலை அன்னம்....
என்னோடு தன்னை சேர்த்தாள்
தன்னோடு என்னை சேர்த்தாள் ....

இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ

ஒரு பெண்ணை ...

படம் : தெய்வத்தாய்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்


 

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்



மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
மயக்கமா கலக்கமா (2)

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும் (2
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை (2
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு (2)

நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு (2)

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

படம்: சுமைதாங்கி
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்: P B ஸ்ரீனிவாஸ்